என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 5 October 2014
சோகம் தாக்கி?
அசைந்தாடும்
தென்றலில்,
தவழ்ந்தோடும்
அவளின் கூந்தல்,
அலை அலையாய்
கடலை நோக்கி!
அவளின் கருவிழியில்
கசங்கிய நான்...
நிலை குலைந்து.
எனை மறந்து,
மலை மலையாய்...
சோகம் தாக்கி?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment