Friday, 9 August 2013

மனித ஓலங்கள்!

மழலை
பேதங்களின்
மடியில் சிதறிய
சந்தனங்கள்!

சந்தடி சாக்கில்
நிமிர்த்த
நினைத்த
நாய் வால்கள்!


கோடியில்
கொடுமை
தெரிகிறது!
வீதியில் விழி
தவறுகிறது!

அவசரமாய்
ஆர்ப்பாட்டங்கள்!
இச்சைக்கு பின்
இரத்தமும் தசையும்
பிரியத் துடிக்கிறது!

இயற்கையின்
அவசத் துடிப்பு
மனித ஓலங்கள்!

No comments:

Post a Comment