என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 27 August 2013
திட்டமிட்ட சதி!
சதி செய்பவனை
மதி கொண்டு
தகர்ப்பவன் மட்டுமே
சிந்திக்க தெரிந்தவன்!
நான்...
அன்புக்கு கூடவா
சதி செய்வேன்?
சிந்தனையின்
கேள்விகள்
தோன்றலாம்!
அது சிந்தனையின்
கிறுக்கல்களாய்
அமைதல் கூடாது!
திட்டமிட்ட சதி
அன்பைக் கவர
ஒரு போதும்...
இயலாது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment