என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 12 August 2013
தேவைதானா?
பொய்களுக்கு
மகுடம் சூட்டி
அழகு செய்யும்
தரம் கெட்ட
மக்கள் கூட்டம்...
உண்மையை
சூரையாடி
நடுத்தெருவில்
வீழ்த்திவிட்டு,
நல்ல மனிதனை
கெட்டப் பெயர் சூட்டி
புதைகுழியில்
தள்ளும்...
சாகசச் செயல்
தேவைதானா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment