என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 4 August 2013
தணியாத தாகம்!
அவளை
பார்த்த பின்,
காதலின்
வேகம்!
அவளை
நினைத்த பின்
நிமிர்ந்து
நின்ற...
மோகம்!
காதலை
மறுத்த பின்
வாட்டி
வதைத்த...
சோகம்!
அவளை
பிரிந்த பின்
தணியாத...
தாகம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment