Sunday, 4 August 2013

தணியாத தாகம்!

அவளை
பார்த்த பின்,
காதலின்
வேகம்!

அவளை
நினைத்த பின்
நிமிர்ந்து
நின்ற...
மோகம்!


காதலை
மறுத்த பின்
வாட்டி
வதைத்த...
சோகம்!

அவளை
பிரிந்த பின்
தணியாத...
தாகம்!

No comments:

Post a Comment