Saturday, 24 August 2013

எல்லையில்லா இருள்!

உடன் தரும்
சுகங்கள்
தொலை தூரத்தில்!

இடர்படும் நெஞ்சம்
படு வேகத்தில்!


சுடர் தரும்
வெளிச்சம்
என்னருகில்!

ஆனால்...
எல்லையில்லா
இருள் இவ்வுலகில்!

கரை சேர
தவிப்புகள்!

06.01.97.

No comments:

Post a Comment