என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 24 August 2013
எல்லையில்லா இருள்!
உடன் தரும்
சுகங்கள்
தொலை தூரத்தில்!
இடர்படும் நெஞ்சம்
படு வேகத்தில்!
சுடர் தரும்
வெளிச்சம்
என்னருகில்!
ஆனால்...
எல்லையில்லா
இருள் இவ்வுலகில்!
கரை சேர
தவிப்புகள்!
06.01.97.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment