நான் மட்டும்...
என்னை...
பார்த்து ரசித்த
உயிர்களை,
எண்ணிக்கையில்
நினைத்தேன்!
அள்ளிப் பருக
ஆசைப்பட்டு
தத்தளித்து
துடித்தேன்!
விடிவெள்ளி
முளைத்ததென்று
அள்ளி அனைத்தேன்!
அனால்...
என்னை எள்ளி
நகைத்துவிட்டு,
ஏங்கவைத்து
விலகியது
உயிரின் உறவுகள்!
நான் மட்டும்
உயர்வு பெற்றால்,
அனைவரும்
என்னருகில்?
No comments:
Post a Comment