Wednesday, 14 August 2013

ஓய்வெடுக்க...

சொட்டு சொட்டாய்
அன்பு நீர் பாய்ச்சி,
குற்று செடியாய்
நெஞ்சத்தில்
வளர்த்து,
காதல் பூ மலர
காத்திருந்தேன்!


அவசரமாய்
பூத்த அந்த பூவோ,
பூத்ததும்
கருகியது!
எனது மனமும்
இருகியது,
காதல்...
தோல்வியால்!

கருகிய பூவுக்கு
காவல் இருக்கிறேன்!
இனியாவது
என் இதயம்
ஒய்வெடுக்கட்டும்!

No comments:

Post a Comment