Thursday, 8 August 2013

மெளனம்!

மனதுக்குள்
ஏற்பட்ட
எல்லையில்லா
துன்பங்களின்
வெளிபாடு!

இடர்பட்ட
நெஞ்சத்தின்
இறுமாப்பு!

உணர்ச்சி
குவியலின்
உன்னத
வழிகோல்!









உடல் தரும்
மாற்றத்தின்
வெகுமானம்!

கோபக்
கனலின்
உச்சக்கட்டம்!

உரு தவறிய
சிந்தனைகளை
ஒரே பொழுதில்
குவித்து வைக்கும்
இந்த மெளனம்!

No comments:

Post a Comment