மெளனம்!
மனதுக்குள்
ஏற்பட்ட
எல்லையில்லா
துன்பங்களின்
வெளிபாடு!
இடர்பட்ட
நெஞ்சத்தின்
இறுமாப்பு!
உணர்ச்சி
குவியலின்
உன்னத
வழிகோல்!
உடல் தரும்
மாற்றத்தின்
வெகுமானம்!
கோபக்
கனலின்
உச்சக்கட்டம்!
உரு தவறிய
சிந்தனைகளை
ஒரே பொழுதில்
குவித்து வைக்கும்
இந்த மெளனம்!
No comments:
Post a Comment