என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 7 August 2013
அவளுக்காக...
அவள்...
தென்றலாய்
வருவாள் என்று
தவித்து போய்
காத்திருந்தேன்!
ஆனால்...
புயலாய் வந்து
புரட்சி செய்தாள்!
என்னை காதல்
செய்ய மறுத்தாள்!
இப்போது...
கடும் வெய்யில் கூட
கடினமாய் இல்லை
என் உடலுக்கு!
அவளின் கடும்
வார்த்தை?
கொதிக்கிறது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment