Saturday, 6 September 2014

என்ன சொல்ல?

நீ! என்று சொல்லி,
தனிமை
படுத்தவில்லை?

நான்! என்று...
சொல்லும்,
அகம்பாவமும்
இல்லை?

நாம் என்று...
சொன்னால்,
வந்திடும்
தொல்லை!

என்ன சொல்ல?
காதல்!!!!!!

No comments:

Post a Comment