Saturday, 6 September 2014

காசிருந்தால்...

சருகுகளின்
சத்தத்தில்
சமைந்தவள்
அவள்!


இறகுகள்
முளைத்ததால்...
எனை பிரிந்த,
மாடி வீட்டு
ஏழை!

காசிருந்தால்...
வாங்க முடியாத
காதல்!

No comments:

Post a Comment