Saturday, 6 September 2014

ஓடி மறைந்தாய்!

துவண்ட போது
தூக்கி நிறுத்தி
உன் வாயால்...
திருவிளையாடல்
நிகழ்த்தி!
என்னைப் போற்றி
கையில் பிடித்து
தூக்கி நிறுத்தினாய்
சிகரத்தின் உச்சியில்!
சிகரம் தொட்டதால்
நான் வாடிப்போனேன்!
நீ! ஓடி மறைந்தாய்?


No comments:

Post a Comment