தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 6 September 2014
ஓடி மறைந்தாய்!
துவண்ட போது தூக்கி நிறுத்தி உன் வாயால்... திருவிளையாடல் நிகழ்த்தி! என்னைப் போற்றி கையில் பிடித்து தூக்கி நிறுத்தினாய் சிகரத்தின் உச்சியில்! சிகரம் தொட்டதால் நான் வாடிப்போனேன்! நீ! ஓடி மறைந்தாய்?
No comments:
Post a Comment