என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 6 September 2014
அலை....
அவள்...
என் காதோடு
பேசிய காதல் மொழி?
கனவாகிப் போனதே?
என் இதயத்தின்
செல்லக் கிளி,
சிற்பமாய்...
உயிரற்று போனதே?
காதல் மட்டும்...
மனம் விட்டு மனம்
அலை பாயுதே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment