Saturday, 6 September 2014

அலை....

அவள்...
என் காதோடு
பேசிய காதல் மொழி?
கனவாகிப் போனதே?


என் இதயத்தின்
செல்லக் கிளி,
சிற்பமாய்...
உயிரற்று போனதே?

காதல் மட்டும்...
மனம் விட்டு மனம்
அலை பாயுதே!

No comments:

Post a Comment