Saturday, 6 September 2014

இல்லையடி!

தீண்டிய
குளிரும்,
இதம் தரும்
வெப்பமும்,
சுகம் கூடிய
தென்றலும்,
அகம் கொண்ட
மகிழ்வாய்...
இல்லையடி
உன்னால்?

No comments:

Post a Comment