Saturday, 6 September 2014

பொன்வண்டாய்...

அவளின்...
பூவிழியில்,
கரு வண்டாய்
நான்?


பார்க்கிறேன்...
வெளியுலக
காதல்...
காவியங்களை!

மனக் குகையில்,
வண்ணமிகு
பொன்வண்டாய்...
அவள்!

தேடுகிறாள்
என் இதயத்தை?

No comments:

Post a Comment