Saturday, 6 September 2014

பரிதாபமாய்!

நேரத்தின்
நெருக்கடியில்,
நெருங்கிய அவள்....
காலத்தின் பிடியில்...
சிக்கிக் கொண்டாள்!
அவளின் கோலம்
அலங்கோலமாய்!
எனது மோகம்
பரிதாபமாய்!


No comments:

Post a Comment