Saturday, 6 September 2014

அவள் உருகி...

தவித்திடும்
தணலுக்கு,
தண்ணீரானேன்!
அவள் உருகி,
கருகி போனாள்!
இப்போது நான்...
சுய நினைவுடன்!

No comments:

Post a Comment