அருவி சாரலின்,
அடங்காத...
குளிர் அவள்!
பறக்கும்
பட்டாம் பூச்சியை,
வலைத்திடும்...
வண்னமிகு
வானவில் அவள்!
தெருவில் நான்...
நின்றால்,
தெரித்தோடும்
தென்றல் அவள்!
உயரே பார்த்தால்
இதழ் நனைக்கும்,
கொம்புத் தேன்
அவள்!
அவளும், நானும்,
இன்னமும்
முகம்.....
பார்க்கவில்லை?
No comments:
Post a Comment