காலையில்...
கோழி கூவியதால்?
சேவல் அதிர்ந்தது!
வாயை மூடி
அருகில் சென்றதும்,
அரவணைப்பாய்
அன்பு முத்தம்!
அது மட்டுமல்ல
வாழ்வு சத்தமும்!
அப்பப்பா....?
ஆனந்தம்!
கோழி கூவியதால்?
சேவல் அதிர்ந்தது!
வாயை மூடி
அருகில் சென்றதும்,
அரவணைப்பாய்
அன்பு முத்தம்!
அது மட்டுமல்ல
வாழ்வு சத்தமும்!
அப்பப்பா....?
ஆனந்தம்!

No comments:
Post a Comment