என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 6 September 2014
நிலவின் கறை!
நீல வானின்,
மத்தியிலே
உலா வந்த
என்னை....
அந்த கருப்பு,
வண்ணன்...
கார் முகிலன்
அடிக்கடி தழுவி
போனான்!
மாசு படிந்த
நிலவாய் நான்!
எனக்கொரு...
மகன் பிறந்தால்?
என்ன பெயர்
வைப்பது?
கலங்கிய நிலா!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment