Saturday, 6 September 2014

கடும் மழை!

கூவிய கருங்குயில்,
குவிந்தது கருமுகில்,
சூழ்ந்தது கடும் இருள்!


ஏங்கிய நாணலுக்குள்
சின்ன சின்ன
மழைத்துளி...
தூவானம்!

வாடிய பயிருக்கு
வகையான...
கடும் மழை
எப்போது?

No comments:

Post a Comment