Saturday, 6 September 2014

என் கனவை...

காகித ஓடம்...
கடல் அலை மீது,
எப்படி ஓடும்?

மதியிருந்தால்...
மழை நீரில் விட்டு
ரசித்திருப்பேனே!

என் கனவை...
முடித்திருப்பேனே?

No comments:

Post a Comment