என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 22 December 2013
புரட்சி!
புன்னைகையின்
ஓரத்தில்
புதுக்கவிதை
பாடிவிட்டு...
அவள் இதழ்
பதித்த முத்தம்
என் சிந்தனையில்
புத்தம் புது புரட்சியாய்!
நான் இப்போது
கவிஞனாய்….
சோக வரிகளுக்கு
உயிர் கொடுக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment