Sunday, 22 December 2013

புரட்சி!

புன்னைகையின்
ஓரத்தில்
புதுக்கவிதை
பாடிவிட்டு...


அவள் இதழ்
பதித்த முத்தம்
என் சிந்தனையில்
புத்தம் புது புரட்சியாய்!

நான் இப்போது
கவிஞனாய்….
சோக வரிகளுக்கு
உயிர் கொடுக்கிறேன்!

No comments:

Post a Comment