என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 14 December 2013
ஓலங்கள்!
நிலையற்ற
உயிருக்கு
மனிதன்
செய்யும்
ஆர்ப்பாட்டம்!
உரமற்ற
நெஞ்சத்தில்
உன்னதத்தின்
வெறியாட்டம்!
ஆடுவார்
ஆடட்டும்,
பாடுவார்
பாடட்டும்,
உயிர் போக
தடையில்லை!
வானுக்கும்
பூமிக்கும்,
நிமிட நேர
உறவுகொள்ளும்
மனித உயிர்..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment