என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 22 December 2013
கவிதை!
வரிகளின்
வழிச்சுவடுகளுக்காக,
என் கவிதையின்
சற்று நேர நிதானம்!
போகத் துடித்தும்
வழிதவறிய நினைவு!
வாழ நினைத்தும்
வகையற்ற
நிலைமை!
என் குமுறிய
நெஞ்சத்தின்
இனிய கீறல்கள்
என் பேனா
விடித்த கவிதை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment