Sunday, 22 December 2013

கவிதை!

வரிகளின்
வழிச்சுவடுகளுக்காக,
என் கவிதையின்
சற்று நேர நிதானம்!


போகத் துடித்தும்
வழிதவறிய நினைவு!
வாழ நினைத்தும்
வகையற்ற
நிலைமை!

என் குமுறிய
நெஞ்சத்தின்
இனிய கீறல்கள்
என் பேனா
விடித்த கவிதை!

No comments:

Post a Comment