என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 30 December 2013
வஞ்சகம்!
உன் நெஞ்சத்தில்
மதில் எழுப்பி,
என்னை
மதில் மேல்
பூனையாய்,
நிறுத்தி வைத்த நீ...
வஞ்சகக்காரி!
ஒருபக்கம் காதல்
மறு பக்கம் காமம்,
எந்த பக்கம்
குதித்தாலும்...
என்னை
இழந்துவிடுவேன்
நிச்சயமாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment