Monday, 30 December 2013

வஞ்சகம்!

உன் நெஞ்சத்தில்
மதில் எழுப்பி,
என்னை
மதில் மேல்
பூனையாய்,
நிறுத்தி வைத்த நீ...
வஞ்சகக்காரி!


ஒருபக்கம் காதல்
மறு பக்கம் காமம்,
எந்த பக்கம்
குதித்தாலும்...
என்னை
இழந்துவிடுவேன்
நிச்சயமாய்!

No comments:

Post a Comment