என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 23 December 2013
நீரோடை!
இதமற்ற
என் வாழ்வில்
கலங்கிய
நீர்த்துளிகள்!
உற்றுநோக்கினேன்
குழப்பங்கள் ஆயிரம்
கண்கள் பூத்தன!
நிலை தவறிய
வாழ்வின்
தெளிந்த
நீரோடையாய்...
என் கண்களில்
எதிர் காலம்
என்றாவது
தெரியுமா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment