Monday, 23 December 2013

நீரோடை!


இதமற்ற
என் வாழ்வில்
கலங்கிய
நீர்த்துளிகள்!

உற்றுநோக்கினேன்
குழப்பங்கள் ஆயிரம்
கண்கள் பூத்தன!


நிலை தவறிய
வாழ்வின்
தெளிந்த
நீரோடையாய்...
என் கண்களில்
எதிர் காலம்
என்றாவது
தெரியுமா?

No comments:

Post a Comment