என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 24 December 2013
பதவி நீக்கம்
பரிதவிப்பின்
உச்சத்தில்
உல்லாச
ஊஞ்சல்!
வானுக்கும்
மண்ணுக்கும்
நீட்டிய
அளவு கோல்கள்!
தேகத்தை
மன வேகத்தை
அதிகரித்துவிட்டு,
கடிவாளம்
போட்டு விட்ட
கடைசி நிமிட
துணிவு!
அவனுக்கு
அவள் தந்த
நீக்கம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment