என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 5 December 2013
உணர்ந்து வாழ்!
தேகம்
குலைக்கும்
சந்தேகம்
விடுத்து,
மோகம்
தவிர்க்கும்
நற்செயலில்
ஈடுபட்டு,
வேகம் தரும்
விளைவுகளை
குறைத்து,
நலம் தரும்
இனிமைகளை
சுவைத்து,
ஊக்கம் கொண்டு
உணர்ந்து வாழ்
இனிமையாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment