தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 25 December 2014
கருப்பூ....
மார்கழி பூவே!
மனம் மாறினாயோ?
காதலர் கண்ணீர் பனித்துளியாய்... உனை நனைக்க, சோகமே உருவாய், நிறம் மாறா இதழ்... விரித்தாயோ? கருப்பு நிறம் தந்து, கண் மூடினாயோ? காதலுக்கு!
No comments:
Post a Comment