தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 17 December 2014
முரண் வாழ்வு! ( படம்: அசோக்)
பாலைவனத்தில் வறண்டு விட்ட... என் மூளைச்சாவு!
எல்லையில்லா வேதனையில் தொல்லை தரும் காதல் நினைவுகள்!
தோல்வியில் துவண்டாலும் என் சுவாச... உயிர்மூச்சாய் இன்பம் தரும் மலரும் நினவுகள்!
துன்பமே இன்பமாய்..., எனது முரண் வாழ்வு!
No comments:
Post a Comment