சுகத்திற்குண்டான
அன்பின் சீற்றத்தை,
உணர்ச்சியின்
பரிதவிப்பை,
சிறு பிள்ளையின்
பிதற்றலை,
கீழ்த்தரமாய்...
வாழ்க்கை எனும்
வைபோகத்தில் உரசி,
விலை வைத்து
வீண் பதற்றமாய்,
இலகுவாய்...
உயிரின் பிணைப்பை,
காற்றிலிடைப்பட்ட
தூசியாய் அலைக்கழித்து,
எனது பற்றற்ற
மனதுக்குள்,
அன்பெனும் அலையை
எங்ஙனம் பாய்ச்சுவேன்!
நான் என்றென்றும்
உயிராய் வாழ,
இனியுமா?
பத்திரம் தீட்டுவேன்!
வாழ்க்கை என்பது
என்றாவது ஒரு நாள்...
வரையரைக்கு
வந்தே தீரும்!
ஆயினும்...
எல்லை மீறி
வந்து போகும்
தாகங்கள்...?
அறுவறுப்பான
அவமானங்கள்!
அன்பின் சீற்றத்தை,
உணர்ச்சியின்
பரிதவிப்பை,
சிறு பிள்ளையின்
பிதற்றலை,
கீழ்த்தரமாய்...
வாழ்க்கை எனும்
வைபோகத்தில் உரசி,
விலை வைத்து
வீண் பதற்றமாய்,
இலகுவாய்...
உயிரின் பிணைப்பை,
காற்றிலிடைப்பட்ட
தூசியாய் அலைக்கழித்து,
எனது பற்றற்ற
மனதுக்குள்,
அன்பெனும் அலையை
எங்ஙனம் பாய்ச்சுவேன்!
நான் என்றென்றும்
உயிராய் வாழ,
இனியுமா?
பத்திரம் தீட்டுவேன்!
வாழ்க்கை என்பது
என்றாவது ஒரு நாள்...
வரையரைக்கு
வந்தே தீரும்!
ஆயினும்...
எல்லை மீறி
வந்து போகும்
தாகங்கள்...?
அறுவறுப்பான
அவமானங்கள்!

No comments:
Post a Comment