Sunday, 10 November 2013

இயற்கை சிரிக்கிறது!

மகரந்தம் உண்ண,
மலரையே...
சாட்சி வைத்தேன்!

தெளி தேன்
பக்கத்தில்,
தேனியின்
புலம்பல்
கண்டேன்!


ஓடுகிற
ஓட்டத்தில்,
காற்றடித்து
ஓய்ந்த நேரம்!

ஊண் உறங்கியது,
உயிர் தவிக்கிறது,
இயற்கை சிரிக்கிறது!

No comments:

Post a Comment