சோகத்தின்
சுகங்களை
பிரசவிக்க
தெரியாமல்,
தத்தி தவித்த
என் சின்ன
இதயத்துக்குள்...
எண்ணற்ற
கேள்விகள்!
விடுதலை
என்றாவது
கிடைக்குமா?
இல்லையேல்
என் இதயம்
சிதைந்துபோய்
சீரழிந்து விடுமா?
என்ற குழப்பம்!
ஒரு பேரதிர்ச்சி
தந்த அவளின்
அந்த ஒரு வார்த்தை?
நஞ்சுக்கு நஞ்சு!
நான் இப்போது
சோகத்துக்குள்ளும்
இன்பமாய்!
என் இதயம்
பண்பட்டுவிட்டது!
சுகங்களை
பிரசவிக்க
தெரியாமல்,
தத்தி தவித்த
என் சின்ன
இதயத்துக்குள்...
எண்ணற்ற
கேள்விகள்!
விடுதலை
என்றாவது
கிடைக்குமா?
இல்லையேல்
என் இதயம்
சிதைந்துபோய்
சீரழிந்து விடுமா?
என்ற குழப்பம்!
ஒரு பேரதிர்ச்சி
தந்த அவளின்
அந்த ஒரு வார்த்தை?
நஞ்சுக்கு நஞ்சு!
நான் இப்போது
சோகத்துக்குள்ளும்
இன்பமாய்!
என் இதயம்
பண்பட்டுவிட்டது!

No comments:
Post a Comment