என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 4 January 2014
வலி தரும் சுகம்!
கூலி வாங்கி
உலையிலிட்டு,
கஞ்சிக்கு
கணவனை
கூப்பிட்டாள்!
எஞ்சியதை
சாப்பிட்டாள்!
இரவின் சாமத்தில்
கணவனின்
வலி தரும்
இன்ப சுகம்!
கண்ணுறங்கினாள்
அசதியாய்...
மீண்டும் அதிகாலை
குயில் கூவும்
நிச்சயமாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment