Saturday, 4 January 2014

வலி தரும் சுகம்!

கூலி வாங்கி
உலையிலிட்டு,
கஞ்சிக்கு
கணவனை
கூப்பிட்டாள்!


எஞ்சியதை
சாப்பிட்டாள்!
இரவின் சாமத்தில்
கணவனின்
வலி தரும்
இன்ப சுகம்!

கண்ணுறங்கினாள்
அசதியாய்...
மீண்டும் அதிகாலை
குயில் கூவும்
நிச்சயமாய்!

No comments:

Post a Comment