Thursday, 23 January 2014

வசந்தம்!

கனல் ததும்பும்
உள்ளத்தின்,
கலங்கிய நேரம்!
கவிதை பிறக்குமா?
என்ற கேள்விக்குள்
தோன்றிய...
புதுக் கவிதை!


நான் இறந்த
பின்னும்...
எனக்கு தோன்றிய
வசந்த காலம்!

No comments:

Post a Comment