என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 23 January 2014
வசந்தம்!
கனல் ததும்பும்
உள்ளத்தின்,
கலங்கிய நேரம்!
கவிதை பிறக்குமா?
என்ற கேள்விக்குள்
தோன்றிய...
புதுக் கவிதை!
நான் இறந்த
பின்னும்...
எனக்கு தோன்றிய
வசந்த காலம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment