கருமையின்
விளிம்பினில்,
அற்புதமாய்
தோன்றிய
இயற்கை!
அவசர
கோலத்தில்,
அள்ளித் தெளித்த
புள்ளிகள்!
நிழலுக்கும்
உண்மைக்கும்
இடையே...
ஏகாந்த பாட்டு!
வெல்வதும்,
வீழ்வதும்...
வீண் விளையாட்டு!
நடப்பது நடக்கட்டும்
என்ற சோம்பேறியுடன்,
என் கூட்டு வாழ்வு!
இடியும் மின்னலும்
இல்லை என்றாலும்...
மழை உண்டு!
அவள் தம்
உறவுகள் கூட ...
இயற்கையின்
கண் சிமிட்டலில்
தோன்றிய
நட்சத்திரங்கள்!
அவைகள்...
விடிந்தபின்
நிச்சயம் மறையும்!
விளிம்பினில்,
அற்புதமாய்
தோன்றிய
இயற்கை!
அவசர
கோலத்தில்,
அள்ளித் தெளித்த
புள்ளிகள்!
நிழலுக்கும்
உண்மைக்கும்
இடையே...
ஏகாந்த பாட்டு!
வெல்வதும்,
வீழ்வதும்...
வீண் விளையாட்டு!
நடப்பது நடக்கட்டும்
என்ற சோம்பேறியுடன்,
என் கூட்டு வாழ்வு!
இடியும் மின்னலும்
இல்லை என்றாலும்...
மழை உண்டு!
அவள் தம்
உறவுகள் கூட ...
இயற்கையின்
கண் சிமிட்டலில்
தோன்றிய
நட்சத்திரங்கள்!
அவைகள்...
விடிந்தபின்
நிச்சயம் மறையும்!

No comments:
Post a Comment