Monday, 28 April 2014

நான்... நீ!

நான் மகிழ்ந்திருக்கும்போது,
நீ எனக்குள் இன்பமாய்,
நான் சோர்ந்திருக்கும்போது
நீ எனக்குள் துன்பமாய்.
நான் நினைத்திருக்கும்போது
நீ எனக்குள் நினைவுகளாய்,
நான் தூங்கியிருக்கும்போது
நீ எனக்குள் கனவுகளாய்,
 

நான்... நீ!
-------------
நான் மகிழ்ந்திருக்கும்போது,
நீ எனக்குள் இன்பமாய்,
நான் சோர்ந்திருக்கும்போது
நீ எனக்குள் துன்பமாய்.
நான் நினைத்திருக்கும்போது
நீ எனக்குள் நினைவுகளாய்,
நான் தூங்கியிருக்கும்போது
நீ எனக்குள் கனவுகளாய்,
நான் ரசித்திருக்கும்போது
நீ எனக்குள் காட்சிகளாய்,
நான் ருசித்திருக்கும்போது
நீ எனக்குள் சுவையாய்,
நான் தனித்திருக்கும்போது
நீ எனக்குள் துணையாய்,
நான் விழித்திருக்கும்போது
நீ எனக்கு மறைவாய்...
யார் நீ? என் காதலிதானே?

நான் ரசித்திருக்கும்போது
நீ எனக்குள் காட்சிகளாய்,
நான் ருசித்திருக்கும்போது
நீ எனக்குள் சுவையாய்,
நான் தனித்திருக்கும்போது
நீ எனக்குள் துணையாய்,
நான் விழித்திருக்கும்போது
நீ எனக்கு மறைவாய்...
யார் நீ? என் காதலிதானே?

No comments:

Post a Comment