என் தங்கமே!
நான் வீரத்திற்கு
விலையாய்...
என் உயிரை
தந்தாலும்,
எம் தமிழ்
இளஞ்சிங்கங்களின்
வீரத்தின் பரிசாய்...
தமிழ் ஈழம்
பெற்றோம்!
தம்பி! இதோ
இனிப்பு தருகிறேன்
சுவைத்து மகிழ்!
இனி தமிழனின்
கோட்டையில்
அந்நியனின்
மூச்சுக்காற்று கூட
நுழையாமல்
காவல் செய்...
தமிழர்
தம் உறவால்!
No comments:
Post a Comment