Monday, 28 April 2014

காளான்...

நேற்று
பெய்த
மழையில்...
இன்று
முளைத்த
காளான்கள் கூட,
வாழத் 

துடிக்கின்றன!
நம் காதல்...

மட்டும் ஏன்?

No comments:

Post a Comment