என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 28 April 2014
பச்சை விளக்கு!
முழு நிலவின்
உல்லாசம்,
மங்கிய நிலவொளி,
அவளின் கண்கள்...
கண்ணீரை விடுவிக்க
காத்திருந்த நேரம்!
எனது நாவின்
நுனி கொண்டு
துடைத்தேன்...
அவளின் கண்ணீரை
சுவைத்தேன்!
இச் என்று,
இதழ் பதிக்கும் ஓசை...
அவளின் அன்பு
முத்தம்!
என் கன்னக் கதுப்பில்
அவளின் எச்சில் ஈரம்!
வெற்றிக் காதலின்
பரிமாற்றம்!
காதலுக்கு...
பச்சை விளக்கு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment