என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 3 April 2014
உன்னை நினைத்தால்!
கோடை
வெப்பம்
தனலாய்
கொதித்தாலும்,
உன்னை
நினைத்தால்...
சில்லுனு
ஒரு மூச்சுக் காற்று!
தவிக்கும் தாகத்தில்,
என் தேகமே
குளிர்ச்சியாய்...
மோகத்தில்
மூழ்கிவிட்டதே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment