என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 28 April 2014
புல்லாங்குழல்...
காதலால் சுரம் மீட்ட
துடிதேன் உன்னை!
உன் மேனி தொட்ட
என் விரல்கள் சில்லிட்ட
மாயம்தான் என்ன?
என் இதழ் பதித்து
புதிய இராகம்
மீட்டும் போது...
காதல் நதி
கரை புரண்டு
பாய்கிறதே?
மோகப் புயல்
மூச்சுத்திணற
வீசுகிறதே?
நம் காதல் சங்கமம்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment