என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 3 April 2014
கல் நெஞ்சம்!
என் நெஞ்சத்தீயில்
கொஞ்சி விளையாடும்
அவள் நிச்சயமாய்...
ஒரு பெண்ணல்ல!
காதலில் கஞ்சம்
காரணமாய்...
பொழுது போக்குக்கு,
கபடமாய்...
ஒரு காதல்
விளையாட்டு!
ஆண்கள்
அவளுக்கு...
கேலிச்சித்திரங்கள்!
காதலின் நெஞ்சமல்ல...
அவளுக்கு கல் நெஞ்சம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment