என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 17 May 2014
மோகத்துடன்!
தீஞ்சுடர்
மேனியின்,
தெவிட்டாத
அழகு!
எனது தேகம்...
மோகத்துடன்
பற்றி எரியுதே,
உனது இனித்திடும்
சின்ன முத்தத்தில்!
கண்ணே!
தாகம்...
குறைந்தவுடன்,
காதலின் வேகம்
குறையுமோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment