என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 17 May 2014
அவளா...?
அவள்...
பாலைவனத்தின்
பகல் கனவு!
அவள்...
வறண்டுபோன
முழு நிலவு!
அவள்...
தித்திக்காத
தேன்!
அவள்...
புளித்துபோன
பால்!
அவள்...
எழுதாத
சித்திரம்!
அவள்...
இரவு நேர
சூரிய வணக்கம்!
அவளா...?
எனக்கு கிடைக்காத
பாழடைந்த
மண்டபத்தின்
பளிங்கு சிலை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment